“உருவமும் அருவமும் உபயமும் ஆகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல்(317)
உருவம், பஞ்சபூத சம்பந்தம் கொண்ட மானுட வடிவமாக
விழிப்பு நிலையில் மட்டுமே அறியப்படுகிறது.
அருவம், பஞ்சபூத சம்பந்தம் இல்லாத ஆழ்ந்த உறக்க நிலையில் மட்டுமே உணரப்படுவது.
விழிப்பு,உறக்கம், கனவு மூன்றும் அற்ற துரிய நிலையிலேயே,
“துரியமும் கடந்த சுக பூரணம்தரும்
அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி” (65)
சாய்ராம்.


