Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “சிதம்பர ரகசியம்”

    ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம், ‘அகாரம், உகாரம், மகாரம்’, என்னும் மூன்று மாத்திரைகளை கொண்டதாகவும், (மாத்திரை என்பது கால அளவை குறிக்கும் சொல்),  மூன்று மாத்திரைகளும் சேர்ந்த, இரண்டற்றதாயும், சிவமாயும், பிரபஞ்சம் லயிக்கும் இடமாயும்,மாத்திரை அற்றதாயும் ஓம் என்னும் அஷ்ரமாகவும், ஆத்ம ஸ்வரூபமாகவும் இருக்கிறது. இதில் அகாரம், என்பது விழிப்பு நிலையினையும், உகாரம், என்பது கனவு நிலையினையும், மகாரம், என்பது உறக்க நிலையினையும், குறிக்கின்றது.  அதாவது உயிர்களின் விழிப்பு நிலையினில்  அகாரம் என்னும் சப்தம் அதன் கால அளவுக்கு…

    Aadesh Guruhi

    July 9, 2020
    immortality, spirituality, You Are That!
    உபநிஷத்
Previous Page
1 … 5 6 7

Website Powered by WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aadesh
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aadesh
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar