Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “Unknown, but knowing”

    “ஓதி ஒதாமல் உறவு எனக்கு அளித்த ஆதியீறு இல்லா அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:127) ஓதி: என்பதற்கு அறிவு என்று ஒரு பொருள் உண்டு. கேனோபநிஷத்து 1:3ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “அது- ஜோதி அறிந்த பொருட்களைவிட வேறு, அறியாத பொருள்களுக்கும் அப்பாற்பட்டது”. ஓதி ஒதாமல் உறவு எனக்கு அளித்த: அறிந்த பொருட்களைவிட வேறாகவும், அறியாத பொருள்களுக்கும் அப்பாற்பட்டதாயும், சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஜோதியுடன் இரண்டற கலந்திடும் கிடைத்தற்கரிய உறவை எனக்கு அளித்த… ஆதி ஈறு: ஈறு என்பதற்கு எல்லை என்று…

    Aadesh Guruhi

    October 19, 2019
    சன்மார்க்கம், spirituality, You Are That!
    அருட்பெருஞ்ஜோதி அகவல், உபநிஷத்
Previous Page
1 2 3 4 5 6 … 10
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar