Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “existence without identification “

    “சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும் அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி”  (73) அறிவால் ஒன்றை அறிய அஃது அறிவுக்கு புறம்பாக இருந்தால்தான் அஃதை அறிவால் அறிய இயலும். இப்பூவுலகில் உள்ள உயிர்களின் அறிவின் வெளிப்பாடுகள் யாவும் தமக்கு புறம்பான மற்றவைகள் முன்னிட்டேயாகும். அதற்கு மாறாக தம்முள் பிரகாசிக்கும் அவ் – அறிவையே அறிய முற்படுமின்… “தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே“ என்று நாவுக்கரசர்  தம் தேவாரத்தில் பாடியபடி, தன்னிலை மறைய,புறம்பான உலகங்களும் மறைய, இரண்டற்ற தன்மையில்,…

    Aadesh Guruhi

    May 31, 2018
    சன்மார்க்கம், சைவம், You Are That!
    அப்பர் தேவாரம், அருட்பெருஞ்ஜோதி அகவல், உபநிஷத்
Previous Page
1 2 3 4 … 15
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar