Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “Speak without voice”

    “ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ் ஜோதி”-23 “யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே”. – திருமந்திரம் (திருமூலர்) இங்கு திருமூலர் சொல்லும் “ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்” என்பது நாவினால் ஓதாது உணர்வினாலேயே உணரக்கூடிய மந்திரமாகும். எவரொருவர் அகத்தில் ஒளியானது தூண்டப்பட்டு மிளிர்கின்றதோ, அத்தகையவரே அவ்வொளியருளின் அசைவினால் உண்டாகும் சப்த ஒலியை கேட்டு, அதை “ஓதாது உணர்ந்திடவும்…

    Aadesh Guruhi

    May 2, 2018
    சன்மார்க்கம், சைவம், Sufism, You Are That!
    அருட்பெருஞ்ஜோதி அகவல், திருமூலர் திருமந்திரம், Rumi
Previous Page
1 … 12 13 14 15
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar