Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “மணி, மந்திரம், ஒளஷதம்”

    மணி என்பது தம்முள்ளே இடைவிடாத அசைவையையும், ஓசையையும் உள்ளடக்கிக் கொண்டது. ஒவ்வொரு உயிரும்…..  மணியே →மணியோசையே ஆகும்.  இஃது ஓசை மாறி எல்லா ஜீவராசிகளாகவும் அதனுள்ளும் மாறி மாறி  இடைவிடாது ஒலித்ததுக் கொண்டேயிருக்கின்றது….. குருவின் திருவருள் கிட்டிடின் ????? இம் மணியோசை மாறி→மணிமந்திரமாக,  மணிமந்திரம்→ ஓவ்ஷதமாக (அருமருந்தாக)  அதாவது “மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம்…

    Aadesh Guruhi

    May 11, 2018
    சைவம், spirituality
    அபிராமி அந்தாதி, திருவருட்பா
Previous Page
1 … 8 9 10 11 12 … 15
Next Page

Website Powered by WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aadesh
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aadesh
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar