Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “A secular being”

    “சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி” (அகவல்:115) சாதியின் உருவாக்கம் ஏற்படுவது, எப்போது ஒருவர் தான் இவர்களால்தான் பிறந்தோம் என்றோ அல்லது இவர்களை தாம்தான் பிறப்பித்தோம் என்றோ என எண்ணும் எண்ணத்தில் உதயமாகுவதே ஆகும்.சாதியும்,மதமும், சமயமும்(மரபுகள்) ஒன்றையொன்று பற்றியே நிற்க்கும். அநாதியான அருட்பெருஞ்ஜோதி பிறப்பு அல்லது தொடக்கம் என்பதே இல்லாதது. எது ஒன்றினாலும் பிறப்பிக்கப்படாதது. ஆகவே அஃ தினில் சாதி,மதம்சமயம் போன்றவைகளை காண இயலாது. அது போன்று சாதி, மதம், சமயம் போன்றவைகளை கொண்டு…

    Aadesh Guruhi

    April 17, 2018
    சன்மார்க்கம், secularism, You Are That!
    அருட்பெருஞ்ஜோதி அகவல்
Previous Page
1 2 3 4 5 6
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar