Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “உறவும் (பிரிவும்) பகையும்”

    “உறவினி லுறவும் உறவினிற் பகையும் அறனுற வகுத்த வருட்பெருஞ்ஜோதி“ அருட்பெருஞ்ஜோதிஅகவல் தனித்து வந்த ஒருவனுக்கு, ஒருத்தி என்னும் கணவன் மனைவி உறவும், அவ்வாறு மலர்ந்த உறவினிலிருந்து விரியும் மற்றொரு உறவாக மழலை செல்வங்களும், இல்லறதருமம் என்னும் அறத்தின் அடிப்படையில் வகுத்த அருட்பெருஞ்ஜோதி ! இவ்வாறு மலர்ந்த உறவினில் எவரேனும் ஒருவர்க்கு அருள்தாகம் உண்டாகி, அருளாளர்களால் ஆட்கொள்ளப்பட, மற்றொருவர் அஃதினை பொருட்டெனக் கொள்ளவில்லையெனின், அதன் பொருட்டு  இல்லற உறவில் ஏற்படும்பிரிவை (பகையை), துறவற தருமம் என்னும் அறத்தின் அடிப்படையில் வகுத்த அருட்பெருஞ்ஜோதி !!…

    Aadesh Guruhi

    April 29, 2018
    சன்மார்க்கம், Renunciation
    அருட்பெருஞ்ஜோதி அகவல்
1 2 3 … 6
Next Page

Website Powered by WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aadesh
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aadesh
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar